விருதுநகர்: திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

விருதுநகர் தேசபந்து மைதானம் அருகே வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம்.

Update: 2022-01-25 10:40 GMT

விருதுநகர் தேசபந்து மைதானம் அருகே வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. 

விருதுநகர் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள்

விருதுநகர் தேசபந்து மைதானம் அருகே வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நகர செயலாளர் எஸ். ஆர் .எஸ். தனபாலன் அவர்கள் தலைமையில் சட்ட மன்ற உறுப்பின் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளை போற்றும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் இந்த நிகழ்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு, மாநில குழு உறுப்பின் மதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பாராஜ், இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் திருமாறன், நாகேந்திரன், சுதாகர், மித்ரு நாகேந்திரன் ஜோசப் ராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் ரெங்கராஜ், காந்திநகர் கிளைச் செயலாளர் - R அறிவகம், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News