விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனோ

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2021-05-17 05:39 GMT

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கொரோனா தொற்று தமிழகத்தில் அதி தீவிரமாக பரவி வருகிறது. இதில் போலீசாரும் சிக்கிக்கொள்கின்றனர். அந்த வரிசையில் தற்போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாளுக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் தற்போது மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

#instanews #tamilnadu #Corono to #Virudhunagar #District #Police #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #கொரோனோ #Superintendent_of_police #விருதுநகர் #காவல்துறை #police #coronapositive #coronavirus #coronaaffect #CoronaSpread #Corona2ndWave #covid #covid-19

Tags:    

Similar News