விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனோ

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Update: 2021-05-05 15:00 GMT

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நேற்று வரை 21, 039 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 21,243ஆக உயர்ந்துள்ளது இதுவரை 19,299 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1697 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 247 பேர் உயிரிழந்துள்ளனர் 

Tags:    

Similar News