திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-07 16:06 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 07 ம் தேதி மட்டும் புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதியானது . இன்று 30 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 297 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News