அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி நான்காம் நாள் உற்சவம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி நான்காம் நாள் உற்சவம் பக்தர்களின்றி நடைபெற்றது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் நான்காம் நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பராசக்தி அம்மன் மனோன்மணி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது