திருவண்ணாமலையில் பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தார்.

அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி உற்சவம் ஐந்தாம் நாள் பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தார்.

Update: 2021-10-10 16:07 GMT

ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன் 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் ஐந்தாம் நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்தில்  அருள்பாலித்தார். இன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், பக்தர்களின்றி விழா நடைபெற்றது

Tags:    

Similar News