திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 315 பேருக்கு கொரோனா தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில் 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று, 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, 15 ம் தேதி இன்று மட்டும் புதிதாக 315 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1579 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.