திருவண்ணாமலை மாவட்டத்தில் 41 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று, 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-22 14:34 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று,  41 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 ம் தேதி, 41 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்தார்.  288  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News