திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று, 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-03-09 14:28 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று,   2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில், இன்று ஒருவர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News