திருவண்ணாமலையில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலையில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 64 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

Update: 2022-02-15 14:35 GMT

திருவண்ணாமலையில் கொரோனா பரவல் திடீரென வேகமாக குறைந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சுகதார துறை தகவல் தெரிவித்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 64 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 505 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News