தஞ்சாவூர்: கடந்த 24 மணி நேரத்தில் 287 பேருக்கு கொரோனா

Update: 2021-04-28 15:32 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 287 பேருக்கு தொற்று.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5,53,811 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 24,864 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 22,478 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 2,087 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,554 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 287 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News