தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றிபெற்ற 14 ஊராட்சி தலைவர்கள் விபரம்

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றிபெற்ற 14 ஊராட்சி தலைவர்கள் விபரம் பின்வருமாறு:

Update: 2021-10-14 08:35 GMT

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் 14 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இவற்றில் பஞ்சாயத்து தலைவர்களாக வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவராக செ.சத்தியராஜ் 2807 வாக்குகள் பெற்று வெற்றி

பெரியபிள்ளைவலசை பஞ்.,தலைவராக இ.வேலுச்சாமி 2151 வாக்குகள் பெற்று வெற்றி

பிரானூர் பஞ்.,தலைவராக ரா.ஆவுடையம்மாள் 1451 வாக்குகள் பெற்று வெற்றி

சுமைதீர்ந்தபுரம் பஞ்.,தலைவரக கு.அருணாசலம் 1619 வாக்குகள் பெற்று வெற்றி

தேன்பொத்தை பஞ்.,தலைவராக ச.ஜாபர் அலி 1485 வாக்குகள் பெற்று வெற்றி

வல்லம் பஞ்.,தலைவராக செ.ஜமீன் பாத்திமா 1203 வாக்குகள் பெற்று வெற்றி 

கணக்கப்பிள்ளைவலசை பஞ்.,தலைவராக ஈ.ஈஸ்வரி 919 வாக்குகள் பெற்று வெற்றி

காசிமேஜர்புரம் பஞ்.,தலைவராக இ.குத்தாலம் 1206 வாக்குகள் பெற்று வெற்றி

ஆயிரப்பேரி பஞ்.,தலைவராக தி.சுடலையாண்டி 759 வாக்குகள் பெற்று வெற்றி

பாட்டப்பத்து பஞ்.,தலைவராக பொ.மாலதி 809 வாக்குகள் பெற்று வெற்றி

மத்தளம்பாறை பஞ்.,தலைவராக ம.மைதிலி 614 வாக்குகள் பெற்று வெற்றி

திருச்சிற்றம்பலம் பஞ்.,தலைவராக மு.சந்திரா 601 வாக்குகள் பெற்று வெற்றி

பாட்டாக்குறிச்சி பஞ்.,தலைவராக ப.அன்னலெட்சுமி 558 வாக்குகள் பெற்று வெற்றி

சில்லறைப்புரவு பஞ்.,தலைவராக நா.குமார் 679 வாக்குகள் பெற்று வெற்றி

வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பரசன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.

Tags:    

Similar News