ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதிக்கு தென்காசியில் மவுன அஞ்சலி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்துக்கு தென்காசியில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2021-12-09 12:55 GMT

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முப்படை தளபதிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

முப்படைகளின் தளபதி ஜெனரல். பிபின் ராவத் மற்றும் அவருடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள்  நேற்று குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்  தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்

Tags:    

Similar News