தென்காசி: குலையநேரி ஊராட்சி மன்ற துணை தலைவராக பொன்மாரி போட்டியின்றி தேர்வு

தென்காசி மாவட்டம் குலையநேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பொன்மாரி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2021-10-22 13:46 GMT

தென்காசி மாவட்டம் குலையநேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பொன்மாரி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

குலயநேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பொன்மாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் குலையநேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்தல் மூலம் சீதா பாலமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது இதில் பொன்மாரி துணைத் தலைவராக போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

அவருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதா பாலமுருகன், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், விஜயலட்சுமி, முத்துமாரி, மாடசாமி, தங்க காளி, உஷாராணி, முத்துலட்சுமி, நட்சத்திரம் உள்ளிட்டோரும் ஊர் பெரியோர்கள் தர்மராஜ், சேர்மன் அருணாசலம், சுப்பிரமணியன், பாலமுருகன், குமார், பழனி, வாசு, முருகன், ரத்தினம், பாண்டியன், கணேசன், கனகராஜ், மாரிச்சாமி, செல்லம், சேர்மன், மாரியப்பன், ராமசாமி, லிங்கம், கைலாசம், முத்துப்பாண்டி, ஆறுமுகம், பாலகிருஷ்ணன், சக்திவேல் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்

Tags:    

Similar News