பார்வையற்றோருக்கான உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

Job Application For Receptionist - மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பார்வையற்றோருக்கான உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்டுகிறது.

Update: 2022-07-02 03:00 GMT

ஆட்சியர் ஆகாஷ்.

Job Application For Receptionist - தென்காசி மவாட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பார்வையற்றோருக்கன (முமுமையாக பார்வையற்றோர் 100%) உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.

வரவேற்பாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்களில், மாற்றுதிறனாளிகளுக்கான அலுவலகத்தில் பார்வையற்றோருக்கான (முமுமையாக பார்வையற்றோர்100%) உதவி தேசிய அடையாள அட்டை நகல் (முமுமையாக பார்வையற்றோர் 100%) இருத்தல் வேண்டும். 8-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர் இருத்தல் வேண்டும். 42-வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். நாற்காலி ஒயர் பின்னும் பயிற்சி பெற்ற நபராக இருத்தல் வேண்டும். மற்றும் குடும்ப அட்டை-நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News