தென்காசி : ரூ.6 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது

தென்காசியில் தனியார் அமைப்பு சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது

Update: 2021-06-09 14:03 GMT

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மெசானிக் சேவை அமைப்பின் சார்பில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் 10 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், உட்பட மருத்துவ உபகரணங்கள், மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அதிகாரிகள், தனியார் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News