அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்ட்டது

தென்காசி அரசு மருத்துவமனைக்கு ரூ, 4 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்ட்டது.

Update: 2021-07-05 16:54 GMT

அரசு மருத்துவமனைக்கு ரூ, 4 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்ட்டது.

தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தனியார்  தொண்டு நிறுவனம் சார்பில் ரூ 4 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் காதர் மைதீன், சந்தோஷ், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் 

Tags:    

Similar News