சேலம் மாவட்டத்தில் 6ம் தேதி 59 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகியுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-06 17:00 GMT

பைல் படம்

சேலம் மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 84 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 2 பேர் பலியாகியுள்ளனர், 608 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News