வலையப்பட்டியில் தீரன் சின்னமலை 217ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

Dheeran Chinnamalai Ninaivu Naal- நாமக்கல் மாவட்டம், வலையப்பட்டியில், கொங்கு மண்ணர் தீரன் சின்னமலையின் 217 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-08-04 03:15 GMT

Dheeran Chinnamalai Ninaivu Naal

Dheeran Chinnamalai Ninaivu Naal-நாமக்கல் மாவட்டம், வலையப்பட்டியில், கொங்கு மண்ணர் தீரன் சின்னமலையின் 217 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

மோகனூர் கிழக்கு ஒன்றிய கொமதேக சார்பில் நடைபெற்ற தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பொன்னி செந்தில் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News