மோகனூர் அமமுக பிரமுகர் திமுகவில் ஐக்கியம்

மோகனூர் டவுன் பஞ்சாயத்து அமமுக செயலாளர் பத்மநாபன், தனது ஆதரவாளர்களுடன், நாமக்கல் ராஜேஷ்குமாரை சந்தித்து திமுவில் இணைத்துக் கொண்டனர்.

Update: 2022-02-03 12:15 GMT

நாமக்கல் மாவட்டம், மோகனூர் டவுன் பஞ்சாயத்து அமமுக செயலாளராக பணியாற்றி வந்த பாபு (எ) பத்மநாபன் அக்கட்சியிலிருந்து விலகி, தனது ஆதரவாளர்களுடன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராஜ்ய சபா எம்.பியுமான ராஜேஷ்குமாரை சந்தித்து திமுகவில் இணைத்துக்கொண்டார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், மோகனூர் ஒன்றிய பொறுப்பாளர் நவலடி, சரவணகுமார், குமரவேல், கைலாசம், ரவிச்சந்திரன், சவுந்தர், வெங்கடாசலம், பாலு, முருகேசன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News