நாமக்கல் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 18 பேருக்கு பனி நியமன உத்தரவு
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 10 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். இந்த முகாமில் 47 வேலை தேடுபவர்கள் நேர்முக தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் 18 பேர் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பனி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.