நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் ஒருவர் பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்ட்டுள்ளார்.

Update: 2022-03-12 14:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிச்சை பெற்று வருகிறார். இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 67,993 ஆக உயர்ந்துள்ளது. இன்று 4 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள்.

இதுவரை மொத்தம் 67,449 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 10 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534 ஆக உள்ளது.

Tags:    

Similar News