கடலூரில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை

கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 253 நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை

Update: 2021-06-07 09:46 GMT

கடலூர் மாவட்டம் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 30404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகை ரூபாய் 69,58,800/- வசூலிக்கப்படுள்ளது. 

இதில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 253 நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags:    

Similar News