கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில்கூட்டம்; கடலூரில் வெறிச்சோடியது
கடலூர் மாவட்டத்தில் உள்ள மற்ற ஊர்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் காணப்பட்டது, கடலூரில் வெறிச்சோடியது
கடலூர் மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன
மாவட்டத்தில் 147 டாஸ்மா கடைகள் திறக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தில், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி டவுன்ஷிப் என அனைத்து கடைகளிலும் மிகுந்த மதுபிரியர் கூட்டம் குவிந்து காணப்பட்டனர்.
கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் மது கடை கும்பலின்றி காணப்படுகிறது
கடைக்கு வரும் மதுபிரியர்களுக்கு முக கவசம், சமுகஇடைவெளி, கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
தற்போது, புதுவையில் மதுபிரியர்கள் படையெடுப்பால் கடலூர் பஸ் நிலைய டாஸ்மாக் கடை கும்பலின்றி உள்ளது