கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்து.

கடலூர் சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-05-13 04:00 GMT

file image

கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் பாய்லர் வெடித்து ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதால், கண் எரிச்சல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர். 

Tags:    

Similar News