கடலூர் அரசு மருத்துவமனையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் குழந்தை திருமணம் தடுப்பது, மற்றும் பெண்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மருத்துவர் பிரியதர்ஷினி, காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரி மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தவமணி, தலைமை காவலர்கள் உமா மகேஸ்வரி, சத்யகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.