கடலூர் மாவட்டத்தில் 354 பேருக்கு கொரோனா - 23பேர் இறப்பு

Update: 2021-06-12 17:01 GMT

கடலூர் மாவட்டத்தில் 354 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.23பேர் இறந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 11.06.2021ம் தேதி மட்டும் புதிதாக 354 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 54210 பே ர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 353 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 48882பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 23 பேர் இறப்பு, இதுவரை 360 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 54210 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News