ஏழுமலையான் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் : ஆன்லைனில் இன்று வெளியிடப்படுகிறது

Update: 2021-06-15 23:25 GMT

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி ஏழுமலையான் கோவில்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனில் இன்று வெளியிடப்படுகிறது.

இந்த மாதம் 22 ,23, 24 ஆகிய தேதிகளுக்கான ரூ .300 / - சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் ( 16 ம் தேதி ) இன்று வெளியிடப்படுகிறது.

இந்த மூன்று தினங்களுக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் என 15 ஆயிரம் டிக்கெட்கள் நாளை காலை 10 மணி முதல்

http//tirupathibalaji.ap.gov.in

என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் .

Similar News