திருச்சி மாவட்டத்தில் 214 பேருக்கு கொரோனா சிகிச்சை

Update: 2020-12-26 04:31 GMT

திருச்சி மாவட்டத்தில் 214 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் தினசரி கொரோனாவினால் புதிதாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து விபரங்களும் வெளியிடப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 14,043 பேர் கொரோனா சிசிச்சையில் உள்ளனர்.நேற்று மட்டும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 14,043 பேர் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்து 656 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 173 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News