ஈரோடு மாவட்ட கொரோனா நிலவரம்

Update: 2021-02-03 04:37 GMT

ஈரோடு மாவட்டத்தில் 285 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய (02ம் தேதி) நிலவரப்படி 285 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 ஆயிரத்து 450 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 145 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். நேற்று 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News