வேலுார் மாவட்ட கொரோனா நிலவரம்

Update: 2021-01-09 04:32 GMT

வேலுார் மாவட்டத்தில் 168 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் ஏராளமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் வேலுார் மாவட்டத்தில் நேற்றைய (8ம் தேதி) நிலவரப்படி 168 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 ஆயிரத்து 381 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 340 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News