Begin typing your search above and press return to search.
சிவகங்கை தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
சிவகங்கை நகர் தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் உடலில் காயங்களுடன் கிடந்ததால் பரபரப்பு
HIGHLIGHTS
சிவகங்கை நகர் தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் மிதப்பதாக சிவகங்கை நகர் காவல் நிலத்துக்கு வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தெப்ப குளத்தில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்
சம்பவம் குறித்து காவல்துறையினர் கொலை செய்யப்பட்டு உள்ளாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.