/* */

பெரம்பலூரில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா
X

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பெரம்பலூரில் இன்று புதிதாக 28 பேருக்கும், வேப்பந்தட்டையில் 02 பேருக்கும், வேப்பூரில் 07 பேருக்கும், ஆலத்தூரில் 06 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக உள்ளது.

மேலும், இதுவரை பெரம்பலூரில் 2,672 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு, இதில் 2,434 குணமடைந்துள்ளார்கள். மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 214 பேர் கொரோனாவிற்கு மருத்துவச்சிகிச்சையில் உள்ளனர்.

Updated On: 1 May 2021 2:07 PM GMT

Related News