கவுண்டம்பாளையம் - Page 3
கோவை மாநகர்
‘எங்களின் பிரதமர் வேட்பாளர் யார்?’ கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை...
‘எங்களின் பிரதமர் வேட்பாளர் யார்?’ என்பது பற்றி கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பரபரப்பு பேட்டி அளித்தார்.
சிங்காநல்லூர்
‘பாஜக பொய் பிரச்சாரத்தை காலி செய்த ராகுல் -ஸ்டாலின்’-அமைச்சர்
பாஜக பொய் பிரச்சாரத்தை ராகுல் காந்தியும் ,ஸ்டாலினும் காலியாக்கி விட்டனர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசினார்.
கோவை மாநகர்
கோவையில் தி.மு.க. அரசிற்கு எதிரான ஆய்வறிக்கை வெளியிட்ட அமைப்பு
கோவையில் தி.மு.க. அரசிற்கு எதிரான ஆய்வறிக்கையை தனியார் அமைப்பு வெளியிட்டுள்ளது.
சிங்காநல்லூர்
கோவை நாடாளுமன்ற தொகுதிக்காக தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க.
கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கையை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார்.
கோவை மாநகர்
கோவையில் திமுக, அதிமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை
கோவையில் திமுக மற்றும் அதிமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவை மாநகர்
கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி புகார் மனு
கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
கோவை மாநகர்
ஓட்டு போடுவதற்கு தேவையான ஆவணங்கள்: கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம்
ஓட்டு போடுவதற்கு தேவையான ஆவணங்கள் பற்றி கோவை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
கவுண்டம்பாளையம்
எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய அரசியல் துரோகி : எக்ஸ் எம்.எல்.ஏ....
அவரது சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு தான். அனைவரும் காலில் விழுந்து பதவி வாங்கி சசிகலாவிற்கே துரோகம் செய்தவர்கள்.
கோவை மாநகர்
தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயரும்: தமிழருவி மணியன் தகவல்
தேர்தலுக்குப் பிறகும் பெட்ரோல் விலை உயரும் அடுத்த தேர்தலில் மீண்டும் குறையும் என தமிழருவி மணியன் கூறினார்.
சிங்காநல்லூர்
கோவை தொகுதியில் தி.மு.க. டெபாசிட் இழக்கும்: சொல்வது அண்ணாமலை
கோவை நாடாளுமன்ற தொகுதியில் முதல் முறையாக திமுக டெபாசிட் இழக்கும் என அண்ணாமலை கூறி உள்ளார்.
கவுண்டம்பாளையம்
உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ; இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை
Coimbatore News- கோவையில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூர்
‘பிரதமர் மோடி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார்’ சீமான் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார் என கோவை தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசினார்.