/* */

7 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

போலீசார் பாலசந்துருவை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

7 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
X

அரியலூர் அருகே கிராமத்தை சேர்ந்தவர் பாலசந்துரு (22). இவர் அதே ஊரை சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை, அவர் வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கிய போது, வாயை பொத்தி தூக்கி கொண்டு சென்று, வீட்டின் பின்னால் வைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

சிறுமி அழுததை பார்த்த அவரது தந்தை, விவரத்தை கேட்டு அரியலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பாலசந்துருவை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Aug 2021 5:09 AM GMT

Related News