You Searched For "#மாற்றுதிறனாளிகள்"
செங்கம்
குடியேறும் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்
செங்கம் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை
நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்து...
திருநெல்வேலி-கன்னியாகுமரி அணியினர் இடையே நடைபெற்ற போட்டியில் 25க்கு 21 என்ற புள்ளி கணக்கில் திருநெல்வேலி அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு
அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி - உயர் நீதிமன்றம்...
அடுத்த ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஈரோடு மாநகரம்
ஈரோடு கலெக்டர் அலுவத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
கரடு முரடான வீட்டு மனைகளை அளவீடு செய்து சமன் செய்யக் கோரி கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் முற்றுகை.
ஒரத்தநாடு
உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்
குடும்ப அட்டை வழங்கக்கோரி பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு AAY குடும்ப அட்டை வழங்கக்கோரி போராட்டம்.
விழுப்புரம்
பயண கட்டண சலுகை மீண்டும் வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள்...
விழுப்புரம் ரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்பாடி
காட்பாடி ரயில் நிலையம் மாற்றுத் திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
காட்பாடி ரயில் நிலையத்தில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாநகரம்
ஈரோடு ரயில் நிலையம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வந்த ரயில் கட்டண சலுகைகள் பறிக்க கூடாது , ரயில் நிலையங்களை தனியாருக்கு வழங்க கூடாது
தர்மபுரி
தருமபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
தருமபுரியில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, ஆட்சியர் திவ்யதர்சினி துவக்கி வைத்தார். இதில் ஏராளமானோர் பயனடைந்தனர்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 24ம் தேதி கொரோனோ ...
தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 24ஆம் தேதி கொரோனோ தடுப்பூசி போடப்படும் என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேனி
தேனி : மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
தேனி : சின்னமனூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், மருத்துவ முகாமும் நடைபெற்றது.