You Searched For "#பொதுப்பணித்துறை"
குமாரபாளையம்
வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மெத்தனம்
குமாரபாளையம் அருகே, காற்றில் வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மெத்தனம் காட்டி வருகிறது.
ஈரோடு
பாசன வசதிக்காக வரட்டுப்பள்ளம் அணை இன்று திறப்பு
பாசன வசதிக்காக ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணை, இன்று திறக்கப்படுகிறது.
கன்னியாகுமரி
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் செம்மண் திருட்டு - 3 பேர் கைது,...
குமரியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் செம்மண் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் ஜேசிபி, டெம்போவை பறிமுதல் செய்தனர்.
தேனி
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ள நிலையில், தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் அணைப்பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பத்மனாபபுரம்
குமரியில் தொடர் மழையால் 287 குளங்கள் நிரம்பின: பொதுப்பணித்துறை
குமரியில், தொடர் மழையால் 287 குளங்கள் நிரம்பி உள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம்
வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை: அகற்றும் பணி தீவிரம்
தேவூர் அருகே, கிளை வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றி, தூர்வாரும் பணியில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பவானிசாகர்
பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும்:அதிகாரிகள் தகவல்
பவானிசாகர் அணையில், இனி 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாடு
பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்களுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
பொதுப்பணித்துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி
நெல்லைக்கு ரிங் ரோடு நிச்சயம் - அமைச்சர் எ.வ. வேலு உறுதி
நெல்லைக்கு நிச்சயம் ரிங் ரோடு அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ. வேலு உறுதியளித்துள்ளார்.
திருநெல்வேலி
நாளை நெல்லையில் சபாநாகர் தலைமையில் பொதுப்பணித்துறை ஆய்வுக்கூட்டம்
நாளை காலை 10 மணியளவில் திருநெல்வேலியில் சபாநாயகர் தலைமையில் 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது- மாவட்ட நிர்வாகம் தகவல்
மொடக்குறிச்சி
காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்பு பணி: மொடக்குறிச்சி எம்.எல்.ஏ ஆய்வு
காலிங்கராயன் வாய்க்கால் சீரமைப்பு பணியை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுராந்தகம்
12 ஆண்டுகளாக மக்கள் அவதி: பாலாறு தரைப்பாலத்தை சீரமைப்பர்களா?...
செங்கல்பட்டு: 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பாலாறு தரைப்பாலத்தை சீரமைக்க 15 கிராம மக்கள் கோரிக்கை.