நாளை நெல்லையில் சபாநாகர் தலைமையில் பொதுப்பணித்துறை ஆய்வுக்கூட்டம்

நாளை நெல்லையில் சபாநாகர் தலைமையில் பொதுப்பணித்துறை ஆய்வுக்கூட்டம்
X

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

நாளை காலை 10 மணியளவில் திருநெல்வேலியில் சபாநாயகர் தலைமையில் 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது- மாவட்ட நிர்வாகம் தகவல்

நாளை காலை 10 மணியளவில் திருநெல்வேலியில் சபாநாயகர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

நாளை 23.07.2021 காலை 10.00 மணியளவில் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாபு தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சார்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அலுவலர்ளுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture