/* */

You Searched For "#பாலியல்தொல்லை"

கந்தர்வக்கோட்டை

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: வாலிபருக்கு குண்டர் சட்டம்

18 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: வாலிபருக்கு குண்டர் சட்டம்
ஜெயங்கொண்டம்

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண் உள்ளிட்ட 6 பேர் கைது

அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2பெண் உள்ளிட்ட 6பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண் உள்ளிட்ட 6 பேர் கைது
நாமக்கல்

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனை: கலெக்டர்

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சட்டப்படி ஆயுள் தண்டனை விதிக்கப்படும், என நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனை: கலெக்டர்
கடலூர்

பள்ளி மாணவிக்கு தொல்லை: கடலூர் வேன் ஓட்டுநருக்கு 3 ஆண்டு சிறை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி கடலூர் போஸ்கோ தீர்ப்பு அளித்தது.

பள்ளி மாணவிக்கு தொல்லை: கடலூர் வேன் ஓட்டுநருக்கு 3 ஆண்டு சிறை
சேந்தமங்கலம்

பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் எலக்ட்ரீஷியன் கைது

சேந்தமங்கலம் அருகே பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலக்ட்ரீஷியன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் எலக்ட்ரீஷியன் கைது
திருப்பூர் மாநகர்

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் போக்சோ சட்டம் விழிப்புணர்வு

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவியருக்கு போக்சோ சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் போக்சோ சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பூர்

காதலித்த பெண்ணின் போட்டோ காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

செம்பியம் பகுதியில், காதலித்து வந்த பெண்ணின் படங்களை காட்டி மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

காதலித்த பெண்ணின் போட்டோ காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
அவினாசி

சிறுமிக்கு 'வாட்ஸ் ஆப்' தொல்லை: பீகார் தொழிலாளி அடித்துக் கொலை

அவினாசி அருகே, சிறுமிக்கு 'வாட்ஸ் ஆப்' மூலம் தொல்லை கொடுத்த பீகார் மாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

சிறுமிக்கு வாட்ஸ் ஆப் தொல்லை: பீகார் தொழிலாளி அடித்துக் கொலை
கடையநல்லூர்

தென்காசி அருகே பெண்ணிடம் தகராறு செய்தவர் அடித்துக் கொலை

மேலகடையநல்லூரில், பெண்ணிடம் தகராறு செய்து, தொல்லை கொடுத்ததாக, ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

தென்காசி அருகே பெண்ணிடம் தகராறு செய்தவர் அடித்துக் கொலை
தொண்டாமுத்தூர்

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் பணியிடை நீக்கம்

பேராசிரியர் திருநாவுக்கரசு இளங்கலை பயிலும் மாணவி ஒருவரிடம் ஆபாசமாக பேசிய டெலிகிராம் ஸ்கிரீன் ஷாட் பதிவுகள் வெளியாகின.

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் பணியிடை நீக்கம்
கூடலூர்

பந்தலூரில் சிறுவனிடம் சீண்டல்: போக்சோவில் ஒருவர் கைது

நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

பந்தலூரில் சிறுவனிடம் சீண்டல்: போக்சோவில் ஒருவர் கைது