/* */

சிறுமிக்கு செல் போனில் பாலியல் தொல்லை: டிப்ளமோ இன்ஜினியர் போக்சோவில் கைது

சிறுமிக்கு செல் போனில் பாலியல் தொல்லைடிப்ளமோ இன்ஜினியர் போக்சோவில் கைது

HIGHLIGHTS

சிறுமிக்கு செல் போனில் பாலியல் தொல்லை: டிப்ளமோ இன்ஜினியர் போக்சோவில் கைது
X

பரமத்திவேலூரில் சிறுமிக்கு செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குசாலை, வேட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (20). டிப்ளமோ இன்ஜினியர். இவர் பரமத்திவேலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி செல் போன் செய்து காதலிப்பதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.

Updated On: 30 Nov 2021 1:54 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...