/* */

தனியார் அமைப்பு சார்பில் இரயில்வே சுகாதார பணியாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

செங்கோட்டை- ரயில்வே சுகாதாரப் பணியாளர்களுக்கு தனியார் அமைப்புகள் சார்பில் உணவு மற்றும் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தனியார் அமைப்பு சார்பில் இரயில்வே சுகாதார பணியாளா்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
X

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இரயில்வே மருத்துவமனை வளாகத்தில் வைத்து தனியார் அமைப்பு சார்பில் இரயில்வே சுகாதார பணியாளா்களுக்கு மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் ரயில்வே மருத்துவமனைக்கு வாக்கர் வழங்கப்பட்டது. பின்னா் ரயில்வே மருத்துவ பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு மதிய உணவு மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

Updated On: 5 Jun 2021 7:12 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ரூ.9 லட்சம் கோடி தரவுகள் அழிந்தது எப்படி?
  2. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  8. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  9. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  10. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்