/* */

You Searched For "#நிவாரணஉதவி"

காங்கேயம்

காங்கேயம்: கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண நிதி, மளிகைப்பொருள்...

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருள் வழங்கப்பட்டது.

காங்கேயம்: கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண நிதி, மளிகைப்பொருள் வழங்கல்
செங்கல்பட்டு

கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் தா.மோ. அன்பரசன்...

கோவில் அர்ச்சகர்களுக்கு நான்காயிரம் ரூபாய் 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தி தொழில் துறை அமைச்சர் வழங்கி துவக்கி வைத்தார்

கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர்   தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்
வேலூர்

பணியின்போது மரணமடைந்த 2 போலீசார் குடும்பத்துக்கு நிவாரண உதவி

வேலூரில் உள்ள காவல் நிலையத்தில் பணியின்போது மரணமடைந்த காவலர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது

பணியின்போது மரணமடைந்த 2 போலீசார் குடும்பத்துக்கு நிவாரண உதவி
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி: 1700 குடும்பங்களுக்கு நிவாரண உதவி: எம்.எல்.ஏ...

கும்மிடிப்பூண்டி அருகே 1700 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை கோவிந்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி: 1700 குடும்பங்களுக்கு நிவாரண உதவி: எம்.எல்.ஏ கோவிந்தராஜ் வழங்கினார்!
நாமக்கல்

நாமக்கல் நகராட்சி மின் மயான பணியாளர்களுக்கு நிவாரண உதவி : எம்எல்ஏ...

நாமக்கல் நகராட்சி மின் மயானப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

நாமக்கல் நகராட்சி மின் மயான  பணியாளர்களுக்கு நிவாரண உதவி :   எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கல்
பூந்தமல்லி

பூந்தமல்லி: நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு நடிகர் ரோபோ சங்கரின் மனைவி...

பூந்தமல்லி நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு திரைப்பட நடிகர் ரோபோ சங்கரின் மனைவி நிவாரணப்பொருட்கள் வழங்கினார்.

பூந்தமல்லி: நரிக்குறவர்கள் குடும்பத்திற்கு  நடிகர் ரோபோ சங்கரின் மனைவி நிவாரண உதவி!
உதகமண்டலம்

உதகை காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண...

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 500 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு, உதகை தென்றல் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் நிவாரண உதவிகள்...

உதகை காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி
சிங்காநல்லூர்

கோவை: தூய்மைப்பணியாளர்களுக்கு நோய்த்தடுப்பு உபகரணம் வழங்கிய அதிமுக...

கோவையில். தூய்மைப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள், அத்தியாவசியப் பொருட்களை, எல்எல்ஏ ஜெயராமன் வழங்கினார்.

கோவை: தூய்மைப்பணியாளர்களுக்கு நோய்த்தடுப்பு உபகரணம் வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ.
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் நிவாரணப்பொருட்கள்...

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி உட்பட 19 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கல்
தர்மபுரி

தூய்மைப்பணியாளர்களுக்கு மளிகைப்பொருள்: தருமபுரி எம்.எல்.ஏ.

தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், சாமிசெட்டிப்பட்டியில் தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.

தூய்மைப்பணியாளர்களுக்கு மளிகைப்பொருள்:  தருமபுரி எம்.எல்.ஏ. வழங்கினார்
பொள்ளாச்சி

பொள்ளாச்சி: ரேசன் அட்டை இல்லாததால் நிவாரணம் பெற முடியாமல்...

பொள்ளாச்சி அருகே, ஆனைமலைத் தொடரில் உள்ள 200 பழங்குடியினருக்கு, ரேசன் அட்டை இல்லாததால், அரசு நிவாரண உதவிகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி: ரேசன் அட்டை இல்லாததால் நிவாரணம் பெற முடியாமல் பழங்குடியினர் தவிப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் தனியார் அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர்களுக்கு நிவாரண...

தனியார் அறக்கட்டளை சார்பில் 100 நரிக்குறவர்கள் குடும்பத்திருக்கு கொரோனா நிவாரண உதவிகளை மயிலாடுதுறை எம்எல்ஏ வழங்கினார்.

மயிலாடுதுறையில் தனியார் அறக்கட்டளை சார்பில் நரிக்குறவர்களுக்கு நிவாரண உதவி