/* */

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கல்

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு அரிசி உட்பட 19 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர் நலச்சங்கம் சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கல்
X

ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் மாவட்ட கண்காணிப்பாளர்.

ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்க சங்கத்தின் சார்பில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் கலந்து கொண்டு அத்தியாசிய பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள் போன்ற 19 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொருட்களை அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் வழங்கினார்.

இதையடுத்து சத்தியமங்கலம்,கோபிச்செட்டிபாளையம்,அந்தியூர்,பவானி, மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற தாலுக்கா பத்திரிக்கையாளர்களுக்கு சரக்கு வாகனம் மூலம் அவர்களின் இடத்திற்கே அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நலச்சங்க செயலாளர் ஜீவா தங்கவேல்,பொருளாளர் ரவிச்சந்திரன், தலைவர் ரமேஷ் மற்றும் முன்னாள் தலைவர் சண்முகம் உட்பட சங்க நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Jun 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்