/* */

You Searched For "#நகைகொள்ளை"

மதுராந்தகம்

மதுராந்தகம்: கார் கண்ணாடி உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்பு நகை கொள்ளை

மதுராந்தகம் அருகே ஐடி ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து 15 லட்சம் மதிப்புடைய தங்கநகை, லேப்டாப் கொள்ளை போனது.

மதுராந்தகம்:  கார் கண்ணாடி உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்பு நகை  கொள்ளை
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி ஊழியர் வீட்டில் 13 சவரன் தங்க நகை, ரொக்கம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் ,12 சவரன் தங்க நகை, ரொக்கம் கொள்ளை போனது.

கும்மிடிப்பூண்டி ஊழியர் வீட்டில் 13 சவரன் தங்க நகை,  ரொக்கம் கொள்ளை
நாகர்கோவில்

டாக்டர் வீட்டில் 42 பவுன் நகை கொள்ளை: வேலைகாரப்பெண், டிரைவர் கைது

குமரியில் டாக்டர் வீட்டில் 42 பவுன் நகை கொள்ளை போன சம்பவத்தில் வீட்டின் வேலைகாரப் பெண் மற்றும், டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

டாக்டர் வீட்டில் 42 பவுன் நகை கொள்ளை: வேலைகாரப்பெண்,  டிரைவர் கைது
திண்டுக்கல்

பட்டப்பகலில் பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை - 4 பேர் கைது

திண்டுக்கல் அருகே , பட்டப்பகலில் அரசு ஊழியரின் மனைவியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பட்டப்பகலில் பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை - 4 பேர் கைது
தமிழ்நாடு

பெரம்பலூரில் நகைக்கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் 105 சவரன் கொள்ளை

பெரம்பலூரில், நகைக்கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான, 105 சவரன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

பெரம்பலூரில் நகைக்கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் 105 சவரன் கொள்ளை
பெரம்பலூர்

பெரம்பலூர்: 2 வீடுகளில் 16 சவரன் நகை, ரூ.65 ஆயிரம் ரொக்கம் திருட்டு

பெரம்பலூரில், 2 வீடுகளில் கதவை உடைத்து 16 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பெரம்பலூர்: 2 வீடுகளில் 16 சவரன் நகை, ரூ.65 ஆயிரம் ரொக்கம் திருட்டு
காரைக்குடி

காரைக்குடி அருகே வீட்டில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் கொள்ளை-...

காரைக்குடி அருகே ஆறவயலில், வீட்டின் முன்பக்க கதவு உடைத்து, பல லட்சம் மதிப்பிலான தங்கம்,வைரம் ,வெள்ளி நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...

காரைக்குடி அருகே வீட்டில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் கொள்ளை- பரபரப்பு
பவானிசாகர்

சித்தோடு அருகே வீட்டின்பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை : பொதுமக்கள்...

சித்தோடு அருகே வீட்டின்பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்தோடு அருகே வீட்டின்பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை : பொதுமக்கள் அச்சம்
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே 30சவரன் நகைகள், ரூ. 1.75 லட்சம் பணம் கொள்ளை

திருவள்ளூர் அருகே உள்ள மகள் திருமணத்திற்காக சேமித்து வைத்த 30 சவரன் தங்க நகைகள், பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

திருவள்ளூர் அருகே 30சவரன் நகைகள், ரூ. 1.75 லட்சம் பணம் கொள்ளை
அந்தியூர்

அந்தியூர் அருகே உணவு பாதுகாப்பு அலுவலர் என்று கூறி நகைகள் கொள்ளை

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலர் என்று கூறி புகையிலைப் பொருட்களை சோதனையிடுவது போல், வீட்டில் இருந்த 6 ½ சவரன் தங்க நகையை...

அந்தியூர் அருகே உணவு பாதுகாப்பு அலுவலர் என்று கூறி நகைகள் கொள்ளை
க்ரைம்

குமாரபாளையம் பைபாஸ் சாலை பெண் கொலையில் திருப்பம்- கணவரே கொன்றாரா?

குமாரபாளையம் பைபாஸ் சாலையில், காரில் பெண்ணை கொள்ளையர்கள் கொன்றதாக கூறப்பட்ட நிலையில், கணவரே கொன்று நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று...

குமாரபாளையம்  பைபாஸ் சாலை பெண் கொலையில் திருப்பம்- கணவரே கொன்றாரா?
திண்டுக்கல்

திண்டுக்கல்: சோப்பு நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.23 லட்சம் ரொக்கம்,...

திண்டுக்கல் அருகே, சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில், ஜன்னல் கம்பிகளை அறுத்து ரூ.23 லட்சம் ரொக்கம் மற்றும் 41 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்...

திண்டுக்கல்: சோப்பு நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.23 லட்சம் ரொக்கம், 41 சவரன் நகைகள் கொள்ளை