/* */

கும்மிடிப்பூண்டி ஊழியர் வீட்டில் 13 சவரன் தங்க நகை, ரொக்கம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் ,12 சவரன் தங்க நகை, ரொக்கம் கொள்ளை போனது.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி ஊழியர் வீட்டில் 13 சவரன் தங்க நகை,  ரொக்கம் கொள்ளை
X
 நகை கொள்ளையடிக்கப்பட்ட பீரோ.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லா குப்பம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர் வெங்கடேசலு வயது, 30, மனைவி பிரியா 29 ஆகியோர் தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றனர்.

வெங்கடேசலுவின் தாயார் அருகில் உள்ள மளிகைக்கடைக்கு சென்று திரும்புவதற்குள், இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் அருகே மறைவிடத்தில் வைத்து இருந்த சாவியை எடுத்து, பூட்டைத் திறந்து, பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகை, =13 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட் காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 11 Dec 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  4. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  5. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  6. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்