/* */

திருவள்ளூர் அருகே 30சவரன் நகைகள், ரூ. 1.75 லட்சம் பணம் கொள்ளை

திருவள்ளூர் அருகே உள்ள மகள் திருமணத்திற்காக சேமித்து வைத்த 30 சவரன் தங்க நகைகள், பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே 30சவரன் நகைகள், ரூ. 1.75 லட்சம் பணம் கொள்ளை
X

பைல் படம்.

திருவள்ளுர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்த கொமக்கம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (55). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் சென்னை முகப்பேருக்கு வேலைக்கு சென்றிருந்தார். அவருடைய மனைவி, மகன், மகள் மூவரும் வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மர்ம நபர்கள் ஜன்னல் கதவை உடைத்து கொள்ளையடித்துள்ளனர். எலக்ட்ரீசியன் வேலை செய்து தனது மகளுக்கு திருமணத்திற்காக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த 30 சவரன் தங்க நகை மற்றும் 1,75,000 ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்தில் வெங்கடேசன் புகாரளித்தார். புகாரையடுத்து, வழக்கு பதிவு வெங்கல் காவல்துறையினர் கொள்ளையர்களை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 28 Aug 2021 1:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.