/* */

மதுராந்தகம்: கார் கண்ணாடி உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்பு நகை கொள்ளை

மதுராந்தகம் அருகே ஐடி ஊழியரின் கார் கண்ணாடியை உடைத்து 15 லட்சம் மதிப்புடைய தங்கநகை, லேப்டாப் கொள்ளை போனது.

HIGHLIGHTS

மதுராந்தகம்:  கார் கண்ணாடி உடைத்து ரூ. 15 லட்சம் மதிப்பு நகை  கொள்ளை
X

 நகை திருடு போன கார். 

சென்னை ஐடி நிறுவன ஊழியர் கிருஷ்ணன் சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் காரில் கும்பகோணம் புறப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செல்லும் போது, சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் வழியில் மாமண்டூரில் உள்ள தனியார் உணவகம் எதிரே தனது காரை நிறுத்திவிட்டு உணவகம் சென்று திரும்பினார்.

காரின் கண்ணாடியை உடைக்கப்பட்டு காரில் இருந்த 15 லட்சம் மதிப்புள்ள 36 சவரன் தங்க நகை 2 லேப்டாப் திருட்டு போய் உள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து படாளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 25 Dec 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!