You Searched For "#திருவள்ளூர்செய்திகள்"
திருவள்ளூர்
பெட்ரோல் விலை ரூ. 3 விலை குறைந்ததினால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
பட்ஜெட் கூட்டத்தொடரில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைத்ததற்கு தமிழக முதல்வருக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துள்ளனர்
கும்மிடிப்பூண்டி
கட்சி கொடி கம்பத்தை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றிய அதிமுக நிர்வாகி
கும்மிடிப்பூண்டி அருகே சோம்பட்டு கிராமத்தில் கட்சி கொடி கம்பங்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றிய அதிமுக நிர்வாகி கைது
பொன்னேரி
அதிமுக கிளைச் செயலாளர் வெட்டிக்கொலை; இருவர் காவல் நிலையத்தில் சரண்
கஞ்சா விற்பனையை தடுத்த அதிமுக கிளைச் செயலாளரை நள்ளிரவில் கொலை செய்த கொலையாளிகள் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்
ஆவடி
திருநின்றவூர்: குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திருநின்றவூர் நாச்சியார் சத்திரத்தில் குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்
திருவள்ளூர்
திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 76 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 76 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை
வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திருவள்ளூர்
சிறுவாபுரி முருகன் கோயிலில் தரிசனம் ரத்து; வெளியில் நின்றபடி தரிசனம்...
சிறுவாபுரி முருகன் கோயிலில் இன்று தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் வெளியில் மக்கள் நின்றபடியே தரிசித்துச் சென்றனர்.
பொன்னேரி
சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து ரூ.1 லட்ச மதிப்பு பொருட்கள், ரொக்கம்...
மீஞ்சூரில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்ச மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி
எளாவூர் சோதனைச் சாவடியில் 30 கிலோ வெள்ளி, ரூ.19 லட்சம் பறிமுதல்
எளாவூர் சோதனைச் சாவடியில் அனுமதியின்றி எடுத்துவரப்பட்ட 30 கிலோ வெள்ளி, ரூ.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருத்தணி
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை - ஆட்சியர்...
திருத்தணி சுப்ரமணிய திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர்
ஆண்டார்குப்பம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம்
திருவள்ளூர் மாவட்டம், ஆண்டார்குப்பம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைபெற்றது.
திருத்தணி
நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய சிறுவன்; அமைச்சர் நிகழ்ச்சியில் மெய்...
அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒலித்த தேசிய கீதத்திற்கு மாணவன் சைக்கிளிலிருந்து இறங்கி மரியாதை செலுத்தியது மெய் சிலிர்க்க வைத்தது.