/* */

கட்சி கொடி கம்பத்தை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றிய அதிமுக நிர்வாகி கைது

கும்மிடிப்பூண்டி அருகே சோம்பட்டு கிராமத்தில் கட்சி கொடி கம்பங்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றிய அதிமுக நிர்வாகி கைது

HIGHLIGHTS

கட்சி கொடி கம்பத்தை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றிய அதிமுக நிர்வாகி கைது
X

கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் திமுக, அதிமுக, பிஜேபி உள்ளிட்ட கொடிக்கம்பங்கள் உள்ளது. இந்த கொடிக் கம்பங்களை கடந்த சுதந்திர தினத்தன்று அதே பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் ஜேசிபி எந்திரத்தை வைத்து இடித்து தள்ளினார்.

மேற்கண்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சோம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவர் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். புகாரின் பேரில் அதிமுக நிர்வாகியை கைது செய்து 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Updated On: 17 Aug 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.