/* */

சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து ரூ.1 லட்ச மதிப்பு பொருட்கள், ரொக்கம் கொள்ளை

மீஞ்சூரில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்ச மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

HIGHLIGHTS

சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து ரூ.1 லட்ச மதிப்பு பொருட்கள், ரொக்கம் கொள்ளை
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் பிரபல பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது. இந்த கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது கடையில் இருந்த 50ஆயிரம் ரூபாய் ரொக்கம், கடையில் இருந்த பொருட்கள் என 1லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

மேலும் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகும் இயந்திரத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Aug 2021 2:05 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்